karur போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீதான குற்றவியல் குறிப்பாணையை அரசு ரத்து செய்ய வேண்டும்... அரசு ஊழியர் சங்க போராட்ட ஆயத்த மாநாடு கோரிக்கை நமது நிருபர் ஜனவரி 22, 2021 கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தால் அரசு ஊழியர் களுக்கு 20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்....